Tuesday, October 11, 2016

பித்தாபிறை சூடீபெரு
    மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
    கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
    அல்லேனென லாமே
.

No comments:

Post a Comment